டெங்குக் காய்ச்சலுக்கு 15 நாள் சிகிச்சை; 16 லட்ச ரூபாய் பில்..! குழந்தையைப் பறிகொடுத்த தந்தையின் வேதனைக் குரல்

டெல்லியின் குர்காம் பகுதியிலுள்ள  ஃபோர்டிஸ்(Fortis) தனியார் மருத்துவமனையில் டெங்குக் காய்ச்சலுக்கு 18 லட்ச ரூபாய் பணம் வசூல் செய்துள்ள விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் நீதிவேண்டும் என்று கோரியுள்ளனர். உயிரிழந்த சிறுமி அதியா குஜராத் மாநிலம் துவார்காவைச் சேர்ந்த ஜெயந்த் சிங் என்பவர், அவரது 7 வயது குழந்தை அதியாவை டெங்குக் காய்ச்சல் பாதிப்புக்காக டெல்லியின் குர்காம் பகுதியிலுள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் ஆகஸ்ட் 31-ம் தேதி அனுமதித்துள்ளார். ஃபோர்டிஸ் மருத்துவமனையில் 15 நாள்கள் சிகிச்சை வழங்கப்பட்டப் பிறகு குழந்தை இறந்துள்ளது. 15 … Continue reading டெங்குக் காய்ச்சலுக்கு 15 நாள் சிகிச்சை; 16 லட்ச ரூபாய் பில்..! குழந்தையைப் பறிகொடுத்த தந்தையின் வேதனைக் குரல்